த1த்1க்ஷேத்1ரம் யச்1ச1 யாத்3ருக்1ச1 யத்3விகா1ரி யத1ஶ்ச1 யத்1 |
ஸ ச1 யோ யத்1ப்1ரபா4வஶ்ச1 த1த்1ஸமாஸேன மே ஶ்ருணு ||
4 ||
தத்—--அது; க்ஷேதிரம்--—செயல்பாடுகளின் களம்; யத்--—என்ன; ச—மற்றும்; யாத்ரிக்--—அதன் இயல்பு எவ்வாறு; ச—மற்றும்; யத்விகாரி--—அதில் எப்படி மாற்றம் நிகழ்கிறது; யதஹ--—எதிலிருந்து; ச--—மேலும்; யத்--—என்ன; ஸஹ--—அவர்; ச--—மேலும்; யஹ--—யார்; யத்-பிரபாவஹ----அவருடைய மகிமைகள்; ச---—மற்றும்; தத்--—அது; ஸமாஸேன--—சுருக்கமாக; மே---—என்னிடமிருந்து; ஶ்ருணு--—கேள்.
BG 13.4: கேட்பாய், அந்த களம் என்ன, அதன் தன்மை என்ன என்பதை நான் உனக்கு விளக்குகிறேன். அதற்குள் எப்படி மாற்றம் நிகழ்கிறது, அது எதனால் உருவாக்கப்பட்டது, செயல் களத்தை அறிந்தவர் யார், அவருடைய மகிமைகள் என்ன என்பதையும் விளக்குகிறேன்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது தனக்குள்ளேயே பல கேள்விகளை முன்வைத்து, அர்ஜுனனிடம் அவைகளின் பதில்களைக் கவனமாகக் கேட்கும்படி கூறுகிறார்.