த1த்1க்ஷேத்1ரம் யச்1ச1 யாத்3ருக்1ச1 யத்3விகா1ரி யத1ஶ்ச1 யத்1 |
ஸ ச1 யோ யத்1ப்1ரபா4வஶ்ச1 த1த்1ஸமாஸேன மே ஶ்ருணு ||
4 ||
தத்—--அது; க்ஷேதிரம்--—செயல்பாடுகளின் களம்; யத்--—என்ன; ச—மற்றும்; யாத்ரிக்--—அதன் இயல்பு எவ்வாறு; ச—மற்றும்; யத்விகாரி--—அதில் எப்படி மாற்றம் நிகழ்கிறது; யதஹ--—எதிலிருந்து; ச--—மேலும்; யத்--—என்ன; ஸஹ--—அவர்; ச--—மேலும்; யஹ--—யார்; யத்-பிரபாவஹ----அவருடைய மகிமைகள்; ச---—மற்றும்; தத்--—அது; ஸமாஸேன--—சுருக்கமாக; மே---—என்னிடமிருந்து; ஶ்ருணு--—கேள்.
BG 13.4: கேட்பாய், அந்த களம் என்ன, அதன் தன்மை என்ன என்பதை நான் உனக்கு விளக்குகிறேன். அதற்குள் எப்படி மாற்றம் நிகழ்கிறது, அது எதனால் உருவாக்கப்பட்டது, செயல் களத்தை அறிந்தவர் யார், அவருடைய மகிமைகள் என்ன என்பதையும் விளக்குகிறேன்.
த1த்1க்ஷேத்1ரம் யச்1ச1 யாத்3ருக்1ச1 யத்3விகா1ரி யத1ஶ்ச1 யத்1 |
ஸ ச1 யோ யத்1ப்1ரபா4வஶ்ச1 த1த்1ஸமாஸேன மே ஶ்ருணு ||
4 ||
கேட்பாய், அந்த களம் என்ன, அதன் தன்மை என்ன என்பதை நான் உனக்கு விளக்குகிறேன். அதற்குள் எப்படி மாற்றம் நிகழ்கிறது, அது எதனால் உருவாக்கப்பட்டது, செயல் களத்தை …
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது தனக்குள்ளேயே பல கேள்விகளை முன்வைத்து, அர்ஜுனனிடம் அவைகளின் பதில்களைக் கவனமாகக் கேட்கும்படி கூறுகிறார்.